எட்டாம் திருமுறை - பன்னிரு திருமுறை

திருவாசகத்தில் 51 பிரிவுகளும், 636 பாடல்களும் இடம்பெற்று உள்ளன.
மாணிக்க வாசகர் அருளிச்செய்த திருவாசகம்
- 1. - சிவபுராணம்
- 2. - கீர்த்தித் திரு அகவல்
- 3. - திருவண்டப் பகுதி
- 4. - போற்றித் திருஅகவல்
- 5. - திருச்சதகம்
- 6. - நீத்தல் விண்ணப்பம்
- 7. - திருவெம்பாவை
- 8. - திரு அம்மானை
- 9. - திருப்பொற் சுண்ணம்
- 10. - திருக்கோத்தும்பி
- 11 - திருத்தெள்ளேணம் (235 - 254)
- 12 - திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)
- 13 - திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)
- 14 - திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)
- 15 - திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)
- 16 - திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)
- 17 - அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)
- 18 - குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)
- 19 - திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)
- 20 - திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377) மின்பதிப்பு
- 21 - கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387)
- 22 - கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)
- 23 - செத்திலாப் பத்து (398 - 407)
- 24 - அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)
- 25 - ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)
- 26 - அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)
- 27 - புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)
- 28 - வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457)
- 29 - அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467)
- 30 - திருக்கழுக்குன்றப் பதிகம் - குரு தரிசனம் (468 - 474)
- 31 - கண்டபத்து - நிருத்த தரிசனம் (475 - 484)
- 32 - பிரார்த்தனைப் பத்து (485 - 495)
- 33 - குழைத்தப் பத்து - ஆத்தும நிவேதனம் (496 -505)
- 34 - உயிருண்ணிப்பத்து - சிவனந்தம் மேலாடுதல் (506 - 515)
- 35 - அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (516 - 525)
- 36 - திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு (526 -535)
- 37 - பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் (536 - 545)
- 38 - திருஏசறவு (546 - 555)
- 39 - திருப்புலம்பல் - சிவானந்த முதிர்வு (556- 558)
- 40 - குலாப் பத்து - அனுபவம் இடையீடுபடாமை (559 - 568)
- 41 - அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை (569 -578)
- 42 - சென்னிப்பத்து - சிவவிளைவு (579 - 588)
- 43 - திருவார்த்தை - அறிவித் தன்புறுத்தல் (589 - 598)
- 44 - எண்ணப்பதிகம் - ஒழியா இன்பத்துவகை (599 - 604)
- 45 - யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல் (605- 614)
- 46 - திருப்படை எழுச்சி - பிரபஞ்சப் போர் (615 - 616)
- 47 - திருவெண்பா - அணைந்தோர் தன்மை (617 - 627)
- 48 - பண்டாய நான்மறை - அனுபவத்து ஐயமின்மை உரைத்தல் (628 - 634)
- 49 - திருப்படை ஆட்சி - சீவஉபாதி ஒழிதல் (635 - 642)
- 50 - ஆனந்தமாலை - சிவானுபவ விருப்பம் (643 - 649)
- 51 - அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை (650 - 661)
*******
திருக்கோவையார் (எ) திருச்சிற்றம்பலக் கோவையார் 400 பாடல்களை உடையது. பேராசிரியரால் உரை வரையப்பெற்ற பெருமை உடையது. இக்கோவையை மாணிக்க வாசகர் பாட தில்லை நடராசரே ஏட்டில் எழுதியதாக கூறுவார்கள்.
மாணிக்க வாசகர் அருளிச்செய்த திருக்கோவையார் (எ) திருச்சிற்றம்பலக் கோவையார்
- களவியல் (1 - 18 அதிகாரங்கள்)
- 1 - முதல் அதிகாரம் - இயற்கைப் புணர்ச்சி
- 2 - இரண்டாம் அதிகாரம் - பாற்கற் கூட்டம்
- 3 - மூன்றாம் அதிகாரம் - இடந்தலைப் பாடு
- 4 - நான்காம் அதிகாரம் - மதியுடம்படுத்தல்
- 5 - ஐந்தாம் அதிகாரம் - இருவரும் உள்வழி அவன் வரவுணர்தல்
- 6 - ஆறாம் அதிகாரம் - முன்னுற வுணர்தல்
- 7 - ஏழாம் அதிகாரம் - குறையுற வுணர்தல்
- 8 - எட்டாம் அதிகாரம் - நாண நாட்டம்
- 9 - ஒன்பதாம் அதிகாரம் - நடுங்க நாட்டம்
- 10 - பத்தாம் அதிகாரம் - மடல் திறம்
- 11 - பதினொன்றாம் அதிகாரம் - குறை நயப்புக் கூறல்
- 12 - பன்னிரண்டாம் அதிகாரம் - சேட்படை
- 13 - பதின்மூன்றாம் அதிகாரம் - பகற்குறி
- 14 - பதினென்காம் அதிகாரம் - இரவுக் குறி
- 15 - பதினைந்தாம் அதிகாரம் - ஒருவழித் தணத்தல்
- 16 - பதினாறாம் அதிகாரம் - உடன் போக்கு
- 17 - பதினேழாம் அதிகாரம் - வரைவு முடுக்கம்
- 18 - பதினெட்டாம் அதிகாரம் - வரை பொருட் பிரிதல்
- கற்பியல் (19 - 25 அதிகாரங்கள்)
- 19 - பத்தொன்பதாம் அதிகாரம் - மணம் சிறப்புரைத்தல்
- 20 - இருபதாம் அதிகாரம் - ஓதற் பிரிவு
- 21 - இருபத்தொன்றாம் அதிகாரம் - காவற்பிரிவு
- 22 - இருபத்திரண்டாம் அதிகாரம் - பகை தணி வினைப் பிரிவு
- 23 - இருபத்திமூன்றாம் அதிகாரம் - வேந்தற்கு உற்றுழிப் பிரிவு
- 24 - இருபத்திநான்காம் அதிகாரம் - பொருள் வயின் பிரிவு
- 25 - இருபத்தைந்தாம் அதிகாரம் - பரத்தையிற் பிரிவு
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - பன்னிரு திருமுறை, அதிகாரம், பத்து, திருமுறை, எட்டாம், பிரிவு, சுத்தி, ஆத்தும, இலக்கணம், நூல்கள், வாசகர், மாணிக்க, பன்னிரு, பதிகம், உடையது, கோவையார், திருச்சிற்றம்பலக், வுணர்தல், நாட்டம், திருக்கோவையார், அதிகாரங்கள், உரைத்தல், திருப்பதிகம், கோயில், அருளிச்செய்த, இலக்கியங்கள், முத்தி, திரு, தரிசனம், திருப்படை