எட்டாம் திருமுறை - திருவாசகம் - 29.அருட்பத்து - மகாமாயா சுத்தி
29.அருட்பத்து - மகாமாயா சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சோதியே சுடரே சூழொளி விளக்கே பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் | 458 |
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் அருத்தமே அடியேன் ஆதரித் தழைத்தால் | 459 |
எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா தங்கள் நாயகனே தக்கநற்காமன் செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில் அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் | 460 |
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் விமலனே எமக்கு வெளிப்படா யென்ன திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் | 461 |
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு செடிகொள்வான் பொழிலசூழ் திருப்பெருந்துறையில் அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் | 462 |
துப்பனே தூயாய் தூயவெண்ணீறு தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின் செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில் அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் | 463 |
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா கையனே காலாற் காலனைத் காய்ந்த செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் | 464 |
முத்தனே முதல்வா முக்கணா முனிவா பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் | 465 |
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி பொருளணே புனிதா பொங்குவா ளரவங் தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில் அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் | 466 |
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் | 467 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 29.அருட்பத்து - மகாமாயா சுத்தி , திருப்பெருந்துறையில், வியசீர், தழைத்தால், ஆதரித், குருந்தமே, செழுமலர்க், அடியேன், அதெந்துவே, ளாயே, என்றரு, சுத்தி, அருட்பத்து, மகாமாயா, மறைசேர், செல்வத், திருமுறை, திருவாசகம், மடந்தை, எட்டாம், உன்னை