பன்னிரு திருமுறை - சைவ சமய நூல்கள்
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்.
மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார்.
திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.
திருமூலர் அருளிய திருமந்திரம்.
திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார் மற்றும் நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய,
சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரு திருமுறை - சைவ சமய நூல்கள், திருமுறை, அருளிய, பன்னிரு, நூல்கள், நம்பி, சுவாமிகள், தேவாரப், பதிகங்கள், அருளிச்செய்த, ஆகிய, புராணம், அருளாளர்கள், பெரிய, இலக்கியங்கள், பக்தி, நம்பியாண்டார்