பாடல் 59 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - சுருட்டி;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தானத் தானன தானத் தானன தானத் தானன ...... தந்ததான |
சேமக் கோமள பாதத் தாமரை சேர்தற் கோதும ...... நந்தவேதா தீதத் தேயவி ரோதத் தேகுண சீலத் தேமிக ...... அன்புறாதே காமக் ரோதவு லோபப் பூதவி காரத் தேயழி ...... கின்றமாயா காயத் தேபசு பாசத் தேசிலர் காமுற் றேயும ...... தென்கொலோதான் நேமிச் சூரொடு மேருத் தூளெழ நீளக் காளபு ...... யங்ககால நீலக் ¡£பக லாபத் தேர்விடு நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே ஓமத் தீவழு வார்கட் கூர்சிவ லோகத் தேதரு ...... மங்கைபாலா யோகத் தாறுப தேசத் தேசிக வூமைத் தேவர்கள் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 59 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், தானத், தானன, தாமரை, நீலக்