பாடல் 554 - திருசிராப்பள்ளி - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன தானா தானா தானா தானா ...... தனதான |
குமுத வாய்க்கனி யமுத வாக்கினர் கோலே வேலே சேலே போலே ...... அழகான குழைகள் தாக்கிய விழிக ளாற்களி கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே உமது தோட்களி லெமது வேட்கையை ஓ¡£ர் பா¡£ர் வா¡£ர் சோ£ர் ...... எனவேநின் றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ சயில நாட்டிறை வயலி நாட்டிறை சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே திமிர ராக்கதர் சமர வேற்கர தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ் தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 554 - திருசிராப்பள்ளி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானா, மாட்டீரோ, இடத்தும், அவர்களுடைய, தேவர்கள், தலைவனே, தேவனே, இல்லாதவனே, நாட்டுக்குத், போலவும், தீரா, அழகான, குமுத, நாட்டிறை, மலையின், தாத்தன, பெருமாளே, நான்