சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து) கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக் கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம் |
296 |
குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே |
297 |
கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக் தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால் பண்டைமறை களும்அதுநா னானே னென்று |
298 |
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும் அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன் |
299 |
நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய் மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய் காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும் வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி |
300 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், காணா, நூல்கள், சுபக்கம், அஞ்செழுத்தால், சிவஞான, சாத்திரங்கள், சித்தியார், சித்தாந்த, மேலொடுகீ, சத்தி, இலக்கியங்கள், கரணங்கள், உயிருங், குறித்தடியின்