சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப் மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும் நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும் ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர் |
291 |
ஒன்பதாஞ் சூத்திரம் (292 - 303)
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று) ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க |
292 |
வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம் காதலினால் நான்பிரம மென்னு ஞானம் ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் |
293 |
கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு) |
294 |
சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச் அவனையணு காவென்றும் ஆத லானும் இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை அவமகல எனையறியேன் எனும்ஐய மகல |
295 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், ஞானம், லானும், சாத்திரங்கள், சிவஞான, சித்தியார், சித்தாந்த, உள்ளத்தே, இலக்கியங்கள்