சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன் அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம் |
286 |
சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின் ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு) நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும் |
287 |
கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார் மருவிஇரு வரும்புணர வந்த இன்பம் உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர் |
288 |
பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்பால் உள்ளம் இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன் பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான் முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி |
289 |
எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து) இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து) துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல் |
290 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், கரணங்கள், இலக்கியங்கள்