சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம் புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள் தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில் ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே |
281 |
அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும் பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப் நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி |
282 |
புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான் கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம் |
283 |
ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச் கோலமிலை புலனில்லை கரண மில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் |
284 |
தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச் ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல் மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின் ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம் |
285 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், மில்லை, சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், இலக்கியங்கள்