சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
கேட்டலுடன் சிந்தித்தல் தௌ¤த்தல் நிட்டை வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள் ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம் நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் |
276 |
தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள் ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர் ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம் ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு |
277 |
சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப் தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச் நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி |
278 |
ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால் ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல் ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம் |
279 |
சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய ஆரியனாம் ஆசாவந் தருளால் தோன்ற தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும் நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும் |
280 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், தோன்றும், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், நிகழ்ந்து, ஞானம், இலக்கியங்கள்