சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில் போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும் யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும் |
271 |
புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம் பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப் நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள் |
272 |
சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும் அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங் முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி உகமார்க்க அட்டாங்க யோக முற்றும் |
273 |
சன்மாக்கம் சகலகலை புராண வேத பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம் நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப் |
274 |
ஞானநூல் தனையோதல் ஓது வித்தல் ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம் ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை |
275 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், பெறுவர், இலக்கியங்கள்