சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான் தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளிவில் மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம் சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை |
266 |
வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள் ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ ரிண்டும் நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும் தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல் |
267 |
சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச் வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் |
268 |
இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும் முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே |
269 |
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம் நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம் சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி |
270 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சித்தாந்த, சிவஞான, சித்தியார், சாத்திரங்கள், மெல்லா, இலக்கியங்கள்