சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள் வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள் ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம் |
261 |
மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து) தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத் ஏன்றஉடற் கன்மம்அந பவத்தினால் அறுத்திங்(கு) |
262 |
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம் |
263 |
இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும் அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம் மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும் செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள் |
264 |
ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள் யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில் நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே |
265 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சுபக்கம், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், இவையெல்லாம், யென்றும், இலக்கியங்கள், சிவனடியைச்