சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம் ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம் வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும். |
251 |
அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும் குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன் நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளினாலே. |
252 |
எட்டாஞ் சூத்திரம் (253-291 )
மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப் துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத் மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி |
253 |
உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம் நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால் தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித் |
254 |
பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும் அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராகி இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால் நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும் |
255 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சித்தியார், சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, சத்திநிபா, தத்தால், அறியாது, இலக்கியங்கள், மெல்லாம், லானும்