சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
சிலபொருளை அறிந்தவற்றின் திறத்தே யொட்டிச் பலபொருளாய் ஒன்றுபல பேத மாகிப் பயின்றுவரு உலகுதனில் ஒருபொருளங் குணரும் போதின் நிலவுமத னால் உணர்வு பன்மை முன்பின் |
96 |
முத்திநிலம் கண்டறங்கள் மொழிந்தா னாயின் ஒத்திடுந்தேன் நெய்கூட்டி உண்டிறந்தோன் செத்ததுபின் னென் றுரைக்கில் கதியில் அத்தினள வறியாதிக் கரையோர் தம்மை |
97 |
நீர்போல நின்றுயிர்கட் களித்தி டாதே பாரோருக் களித்தபடி வலையிற் பட்ட நேரேசென் றவ்வலைக்கே நேர்ந்தா ஆரோவிங் கவனொப்பார் அறத்தை |
98 |
அலகிறந்த யோனிகளில் புகுந்த தெல்லாம் நிலவுவது கன்மத்தா லாகு மன்றி உலகுதனி லுள்ளோர்க்கும் அதுவே யாகும் தலமதில்வந் தானென்னில் தாயைக் |
99 |
அரியினொடு நரிஉழுவை ஆதி யாக பரிவினொடும் செய்தனனாம் இல்லை கருதிலவன் பரதுக்க துக்க னாகிற் திரியுமவர் துயரினுக்கும் இரங்கு வோன்றன் |
100 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், அறத்தை, இலக்கியங்கள், யாகும்