சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஒருபொருளைத் தேடிஅதற் குரையுந் தேடி மருவிவருஞ் சந்தான வழியில் என்னில் பெருகுவது கெட்டென்னில் அதுபோ தருவது நூல் எப்பரிசு முதல்நடுவோ |
101 |
முன்னாகப் பலஅறங்கள் பூரித்தெம் இறைவன் பின்னாகப் பிடகநூல் உரைத்தா னென்று சொன்னரார் இவனைப்போன் முன்னொருவன் அன்னாய்பின் அனவத்தைப் படுமொருவன் |
102 |
இந்நூலைச் சொன்னவன்தான் இங்கிருந்தா அந்நூலோ குருவந்த அடைவுமுனக் கில்லை சொன்னானாம் அவையேதா கமங்க ளாகுஞ் உன்நூல்கண் கழுவாதே உதிப்ப தன்முன் |
103 |
முன்நூலும் வழிநூலும் சார்பு நூலும் இந்நூலில் உன்நூலிங் கெந்நூ லென்னில் உன்நூலும் ஒருநூலாய் உரைப்ப தென்னே அந்நூலு மல்லாதே பொய்ந் நூல் |
104 |
புத்தனவன் பொன்றக்கெட் டுப்போனா னென்று செத்த வர்க்குச் சிலகிரியை செய்ய இங்குச் நித்தமுயி ராதலாற் பலிக்குஞ் செய்தி வைத்தசுடர்த் தீபமற மாய்ந்தக்கா |
105 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், னென்று, நூல், இலக்கியங்கள், என்னில்