பாடல் 251 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸாநந்தி;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன தான தத்தன ...... தந்ததான |
ஏது புத்திஐ யாஎ னக்கினி யாரை நத்திடு வேன வத்தினி லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென் றேயி ருக்கவு நானு மிப்படி யேத வித்திட வோச கத்தவ ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப் பாதம் வைத்திடை யாதே ரித்தெனை தாளில் வைக்கநி யேம றுத்திடில் பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப் பால்மொ ழிக்குர லோல மிட்டிடில் யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ ஓத முற்றெழு பால்கொ தித்தது போல எட்டிகை நீசமுட்டரை யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே ஓத மொய்ச்சடை யாட வுற்றமர் மான்ம ழுக்கர மாட பொற்கழ லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே மாதி னைப்புன மீதி ருக்குமை வாள்வி ழிக்குற மாதி னைத்திரு மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ லார்வி யப்புற நீடு மெய்த்தவர் வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே. |
* தான் கேட்ட வரத்தின்படியே முருகனின் திருவடி தீட்சையை அருணகிரிநாதர் அவரது வாழ்வில் பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 251 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, என்னை, நான், எனக்கு, அழகிய, வாழும், பெரிய, கொண்ட, ஆடவும், நீயே, மாதி, அற்புத, தம்பிரானே, ஐயனே, திருவடிகளில்