பாடல் 192 - பழநி - திருப்புகழ்

ராகம் - ரஞ்சனி ; தாளம் -
அங்கதாளம் - 7
- சதுஸ்ர ஜம்பை /40
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3
- சதுஸ்ர ஜம்பை /40
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3
தனதனன தாத்த ...... தனதான தனதனன தாத்த ...... தனதான |
வசனமிக வேற்றி ...... மறவாதே மனதுதுய ராற்றி ...... லுழலாதே இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே இகபரசெள பாக்ய ...... மருள்வாயே பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 192 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தரும், மீண்டும், அருள், பெருமாளே, வாட்டி, தனதனன, தாத்த, தனதான, தகிட