கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

5.தேவந்தியின் துயர்
தூய மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் துறைபோ யவர்முடிந்த பின்னர் இறையோனும் |
30 |
தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப் பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன் மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து |
35 |
நீவா வெனவுரைத்து நீங்குதலுந் - |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]