கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

3.இடாகினிப் பேய்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக் | 15 |
கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய் செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற் படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங் |
20 |
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி மடியகத் திட்டாள் மகவை - |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]