கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

2.மாலதியின் சோகம்
-மேலோர்நாள் மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப் |
5 |
பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட் டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண் டமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் |
10 |
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந் தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]