இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

10.வீதியின் மங்கலத் தோற்றம்
(இந்திரனை வரவேற்க வீதிகள் பொலிவுடன் காத்திருந்தன)
மரகத மணியொடு வயிரங் குயிற்றிப் பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத் தியாங்கணுங் கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து |
150 |
மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரண நிலைஇய தோமறு பசும்பொற் பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை பாவை விளக்குப் பசும்பொற் படாகை தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து |
155 |
மேவிய கொள்கை வீதியிற் செறிந்தாங்கு |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]