அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்

3.நிலவின் வருகை
இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின் அந்திவா னத்தின் வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்பெறிந் தோட்டிப் பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி |
25 |
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து |
அவ்வாறு,விண்மீன்களுக்கு இடையே ஆட்சி செய்திட்டே உலகினை துலங்கச் செய்த நிலவுப்பொழுதும்,மாலையை அடுத்துப் புகாரிலே வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]