அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

14.தலைக்கோலி
(சோழ மன்னன் மாதவிக்கு ‘தலைக்கோலி’ பட்டம் வழங்கினான்)
காவல் வேந்தன் இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத் |
160 |
தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]