சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
இந்திரிய மெனைப்பற்றி நின்றேஎன் வசத்தின் தந்தவன்ற னாணைவழி நின்றிடலால் என்றும் வந்தனைசெய் திவற்றின்வலி அருளினால் வாட்டி முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் |
306 |
சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத் நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய் உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும் |
307 |
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும் நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும் ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் |
308 |
அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும் எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்(கு) தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா |
309 |
பதினொராஞ் சூத்திரம் (310 - 321)
காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக் ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன் |
310 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சாத்திரங்கள், சித்தாந்த, சிவஞான, சித்தியார், யென்றும், இலக்கியங்கள்