சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
தின்னுமது குற்றமிலை செத்ததெனும் புத்தா மன்னுவதுன் காரணத்தால் தின்னா தார்க்கு என்னிலுனை யூட்டினர்க்குப் பாவஞ் சேர உன்னுடலம் அசுசியென நாணி வேறோர் |
131 |
குடைநிழலும் கண்ணாடிச் சாயையும்போல் அடை நிழல்போல் கந்தமைந்தும் அழியுமுனக் இடைகனவில் எழுமுணர்வு நனவுணர்வா னாற்போல் மிடைசினையும் அந்தனுமுட் டையுமுயிர்விட் |
132 |
ஐந்துகந்தம் சந்தானத் தழிதல்பந்த துக்கம் அறக் ஐந்துமழிந்தால்முத்தி அணைபவர்யா ரென்ன ஐந்திலுணர் வினுக்கென்னில் அழியாத உணர்வுண் ஐந்துமுள வாமதுவும் பந்த மாகி அரந்தை |
13 |
அநாதிமுத்த னாய்ப்பரனாய் அசலனா யெல்லா நுனாதிகமற் றொத்தவிடத் தேசத்தி நிபாத மனாதிகர ணங்களெல்லாம் அடக்கித் தன்னை இனாத பிறப் பினில்நின்று மெடுத்து மாறா |
134 |
3. யோகாசாரன் மதம் (135 -137 )
போதமே பொருளாய்த் தோன்றும் பொருளதாய் எழலாற் போதம் வாதனை அதனாற்கூடி வருதலால் வடிவிலாமை ஆதலாற் கனவே போலும் சகமுள தறிவே யாமென்(று) ஓதினான் ஓதா னாய உணர்வினால் யோகா சாரன். |
135 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், முத்தியின்பம், கந்தம், எழுமுணர்வு, இலக்கியங்கள், பாவம், அசுசியென, நீயே