சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
காயமுடன் இந்தியம் மனம்நான் என்று கதறுவாய் வாயில்களும் அப்படியி லொன்றையொன்றங் கறியா ஆயுமறி வாகியுடல் பொறிமனமூன் றறிந்தாங் ஏயுமொரு பொருள்கருதி இந்திரியப் பாலே |
121 |
கழிந்தஉணர் வேபின்னும் யானறிந்தே னென்று மொழிந்த மொழி நான்மொழிந்தே னென்றால் எழுந்தவுணர் வெல்லாங்கொண் டியானறிந்தே ஒழிந்தகா யந்தன்னால் உணர்ந்துரைத்துச் செய்தங் |
122 |
இந்திரிய வீதிஎழுஞ் சித்தம் நெஞ்சத் வந்தெழுவ தெனில்கனவில் கண்டபடி நனவின் அந்தனுரு வன்னங்க ளறிந்திடா னின்றேல் உந்துவதோர் சந்தான மில்லையுணர் வுதிப்ப |
123 |
ஒருகாலத் தோரிடத்தில் ஒருணர்வேல் செவிதான் ஒருகாலத் திரு கண்ணும் இருசெவியும் மனமும் ஒருகாலும் உணராவுள் உணர்வின்றிப் பொறிகள் ஒருகாலும் பொறிவிகற்பித் துணராவுள் ளுணர்வுக் |
124 |
அருஉணர்வு மாய்ஆறும் மாறி மாறி அங்கங்கே உருவினொடு பாலதரு ணவ்ருத்தா வத்தை உண்டாகா வருவதுணர் வெங்கிருந்து நெஞ்சிலிருந் தென்னில் திரியொழிய இடிஞ்சில்தொடத் தீபமெழா அடக்கஞ் |
125 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞான, சித்தாந்த, சாத்திரங்கள், பரபக்கம், சித்தியார், மாறி, ஒருகாலும், இலக்கியங்கள், ஒருகாலத்