சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஒருகாலத் துணர்வுகெட்டா மெனின்உதிப்பீ வருகால நிகழ் காலங் கழிகால மென்று திரிகாலம் செப்பிடாய் பொருட் செயலு மொன்றாம் தருகால மூன்றாகும் தாமரைநூ றிதழில் |
116 |
உணர்வுகா ரணமுணர்வுக் கென்னின் குணர்வுசந் தான விடத் தொழிந்தாற் உணர்வுடலின் இடையறா துதிக்க வேண்டும் உணர்வுவினை யுளதொடுங்கா துணர்வுதருஞ் |
117 |
வினையுணர்வு தரும்வினையை உணர்வுதரு நினைவுவரும் ஒன் றையொன்று நிகழ்த்தி கனல்விறகில் பிறந்ததனைப் பொடிசெய் முனமுணர்வு பிறந்தளவே வினைகெடுக்கும் |
118 |
பேயுநர கரும்சரரும் பிரமருமாய் உலகிற் காயமொடு தாம்வருவர் என்றுரைப்பை காயங் ஆயுமுணர் வோசுத்த அட்டகமோ கன்மம் ஆயுமுணர் வுண்டாகில் அறைந்திடாய் |
119 |
உருவாகி கந்தங்கள் ஐந்துங் கூடி ஒருவன்வே உருவாதி ஐந்தினையும் உணர்பவன்வே றென்ன உணரும்விஞ் ஞானமென்றாய் அஞ்ஞானம் உணர்ந்தவரார், உருவாதி பொருள்காட்டித் தனைக் காட்டும் சுடர்போல் உணர்வுபிறி தினையுணர்த்தித் தனை யுணர்த்து மென்னின், உருவாதி பொருளினையும் சுடரினையும் காணும் உலோசனம்போல் உணர்வுபொருள் உணர்வதுவே றுண்டே. |
120 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - பரபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சித்தியார், உருவாதி, சாத்திரங்கள், சிவஞான, சித்தாந்த, பரபக்கம், ஆயுமுணர், மென்னில், இலக்கியங்கள், மென்னின்