சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 22
2 பசும்புல் மேய்ச்சலில் என்னை இளைப்பாறச் செய்கின்றார்.
3 என் களைப்பை ஆற்ற நீர் அருவிக்கு என்னை அழைத்துச் செல்கின்றார்@ எனக்குப் புத்துயிர் ஊட்டுகின்றார்: தம் திருப்பெயரின் பொருட்டு என்னைத் தம் நேரிய வழியில் செலுத்துகின்றார்.
4 இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், தீமையானதெதற்கும் அஞ்சேன்: ஏனெனில், நீர் என்னோடு இருக்கின்றீர்@ உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன.
5 என் எதிரிகள் காண, நீர் எனக்கு விருந்தொன்றைத் தயாரிக்கின்றீர்: என் தலைக்கு எண்ணெய் பூசினீர்@ என் கிண்ணம் நிரம்பி வழிகின்றது.
6 கருணையும் அருளும் என்னைத் தொடரும்@ என் வாழ்நாளெல்லாம் என்னைத் தொடரும்: ஆண்டவர் தம் இல்லத்தில் நான் குடியிருப்பேன்@ ஊழி ஊழிக்காலமும் குடியிருப்பேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, என்னைத், சங்கீதங்கள், நீர், எனக்கு, நான், ஆண்டவர், திருவிவிலியம், ஆன்மிகம், என்னை