சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 141
2 எனக்குற்ற நெருக்கடியை அவர் முன்னிலையில் எடுத்துச் சொல்லுகிறேன்: அவர் திருமுன்னே என் கவலையை உரைக்கிறேன்.
3 என்னகத்துள் என் மனம் கவலையுற்றிருந்தது: நீரோ நான் செல்லும் வழியை அறிந்தேயிருக்கிறீர்: நான் செல்லும் வழியில் அவர்கள் கண்ணி வைத்துள்ளனர்.
4 வலப்புறம் என் கண்ணைத் திருப்புகிறேன்@ என்னைக் கவனிப்பவர் ஒருவருமில்லை: எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று. என்னைப் பற்றிக் கவலைப்படுபவர் யாருமில்லை.
5 ஆண்டவரே, உம்மை நோக்கிக் கூவுகிறேன்: ~நீரே என் அடைக்கலம்@ வாழ்வோர் பூமியில் நீரே என் கதி.~
6 என் குரலுக்கு நீர் செவிசாய்த்தருளும்@ ஏனெனில் துயர்மிக்கவனானேன்: என்னைத் துன்புறுத்துவோரினின்று எனக்கு விடுதலையளித்தருளும்@ ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமை மிக்கவர்கள்.
7 சிறையினின்று என்னை விடுவித்தருளும்@ உமது பெயருக்கு நான் நன்றிசெலுத்துவேன்: நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பர்@ ஏனெனில் நீரெனக்கு நன்மை செய்கிறீர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, நான், சங்கீதங்கள், ஏனெனில், அவர், செல்லும், ஆண்டவரை, திருவிவிலியம், ஆன்மிகம், நோக்கிக்