எதுக்கு ஓடனும் - சர்தார்ஜி ஜோக்ஸ்
ஒருத்தர் தைரியமாக மணலை அள்ளி அதன் கண்களில் போட்டுவிட்டு ஓடினார்.
இரண்டாமவர் மெதுவாக நடந்து போனார்.
ஏன் ஓடாமல் நடந்து வருவதாக கேட்டதற்கு "அது கண்ணுல மண்ண போட்டது நானில்லையே பின்ன எதுக்கு ஓடனும்"
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதுக்கு ஓடனும் - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, எதுக்கு, ஓடனும், நடந்து, நகைச்சுவை, சிரிப்புகள்