1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்
![]() |
பகதூர் ஷா II |
![]() |
நிக்கல்சன் |
டெல்லி
டெல்லியில் பகதூர் ஷா பெயரளவுக்கே கலகத்துக்கு தலைமை வகித்தார். உண்மையில் பகத்கான் என்ற தளபதி கலகக்காரர்களை வழி நடத்தினார். பிரிட்டிஷ் தரப்பில் நிக்கல்சன், வில்சன், பெய்ர்ட் ஸ்மித், நெவில் சாம்பர்லின் போன்றவர்களின் கூட்டு முயற்சியால் 1857 செப்டம்பரில் டெல்லி கலகக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டது. இரண்டாம் பகதூர்ஷா சிறைப்பிடிக்கப்பட்டு ரங்கூனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1862ல் அங்கேயே அவர் இறந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வரலாறு, இந்திய, பகதூர், ஆண்டு, டெல்லி, பெருங்கலகம், பெயரளவுக்கே, பேரரசராக, இரண்டாம், நிக்கல்சன், முடியவில்லை, நாள், இந்தியாவின், தளபதி, இந்தியா