வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 230
நான் யௌதேயர்களின் ஆத்ம தியாகத்தைப் பற்றிக் கூறிய பொழுது, அவர் மனம் மிகவும் இளகிவிட்டது. மறுபடியும் யௌதேயர்களின் ஜன ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற எனது ஆசையை வெளியிட்டதும், “என்னுடைய நல்லெண்ணமும், ஆசீர்வாதமும் உனக்கு எப்பொழுதும் உண்டு. ஏற்படும் தடைகளைக் கண்டு, ஓர் ஆண்மகன் பயப்படக்கூடாது” என்று கூறினார். அவருடைய ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டு. யௌதேயர்களின் பூமியை நோக்கிச் செல்கிறேன். மாண்டு கிடக்கும் அந்தப் பூமிக்குப் புத்துயிர் அளிப்பேனா, அல்லது மண்ணிலே பட்ட கால் சுவடுபோல் மறைந்தொழிவேனோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 230, புத்தகங்கள், யௌதேயர்களின், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, கூறினார், சிறந்த, சக்தியையும்