ஐங்குறுநூறு - 13. கிழவற்கு உரைத்த பத்து
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே யுண்கண் வண்டினம் மொய்ப்பத் தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே. | 126 |
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே தும்பை மாலை இளமுலை நுண்பூண் ஆகம் விலங்கு வோளே. | 127 |
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே உறாஅ வறுமுலை மடாஅ உண்ணாப் பாவையை ஊட்டு வோளே. | 128 |
கிடைக்காத பாடல் | 129. |
கிடைக்காத பாடல் | 130. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 13. கிழவற்கு உரைத்த பத்து, இலக்கியங்கள், அல்லமோ, கொண்கநின், கேளே, வோளே, உரைத்த, கண்டிகும், பத்து, கிழவற்கு, ஐங்குறுநூறு, பாடல், கிடைக்காத, சங்க, எட்டுத்தொகை