பாடல் 295 - புலிப்பாணி ஜோதிடம் 300
வெய்யோனிருபக்கம் பாரு--மாதே |
இனி விரயஸ்தானம் என விளம்பப்படும் 12-க்குடையவன் திசையைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக! இப்பன்னிரண்டுக்குடையோன் நின்ற இராசிக்கு முன்னும் பின்னும் குருவுக்கு ஒப்பான சுப கிரகங்கள் தேறி நிற்க இச்செல்வனுக்கு மூதாதையர் தம் பெரும் பொருள் வந்து வாய்க்கும் யோகமும் அதனால் சுகபோகம் விளைதலும் உண்டாகும் என நன்கு ஆராய்ந்துணர்ந்து பலன்களை நிகழ்த்துவாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 295 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சங்கர, பாடல், சம்போ, astrology, பொருள், யோகமும்