பாடல் 290 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஏழவன் திசையை நீகேளு--மாதே |
இனி களத்திர ஸ்தானாதிபன் எனப்படும் 7-க்குடையவன் திசையினைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக! இவ்வேழுக்குடையவன்7,5,1,4,10,9 ஆகிய இடங்களில் தேறி நிற்க இச்சாதகனுக்கு மனம் விரும்பிய வண்ணம் உரிய காலத்தில் மணம் நேர்தலும் பூமி சேர்க்கையும் நல்ல வேலைக்காரர்களும் அமைவர் என்றும் உறுதிப்படுத்து எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 290 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சங்கர, பாடல், சம்போ, astrology