பாடல் 288 - புலிப்பாணி ஜோதிடம் 300
அஞ்சவன் திசையை நீகேளு--மாதே |
இனி 5-க்குடையவன் திசையைக் கூறுவேன் கேட்பாயாக! இவ்வைந்திற்குடையவன்., 5,7,10,11 ஆகிய இடங்களில் தேறி அமர்வானாகில் இச்சாதகனுக்கு தென்கிழக்குத் திசையில் யோகம் ஏற்படுதலும் சுகபோகம் அடைதலும் உண்டென்று சொல்வாயாக எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 288 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், சங்கர, சம்போ, astrology, யோகம்