பாடல் 286 - புலிப்பாணி ஜோதிடம் 300
மூன்றவன் திசை நீகேளு --மாதே |
இனி மூன்றுக்குடையவன் திசையைப் பற்றிச் சொல்வேன். அதனையும் நன்கு கேட்பாயாக! இம்மூன்றுக்குடையவன்3, 7, 9 ஆகிய இடங்களில் அமர்ந்தானேயென்றால் சொல் தவறாத நாணயமும் நல்வீரமும் உண்டாம். அதோடு பொறுப்பான சேவகத்தால் பெரும்போக பாக்கியம் அடைவான் என்பதையும் கூறுவாயாக என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 286 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சங்கர, பாடல், சம்போ, astrology