பாடல் 282 - புலிப்பாணி ஜோதிடம் 300
சங்கர சங்கர சம்போ சிவ |
இலக்கினாதிபன் சுபனாகி எட்டுக்குடையவன் 1,4,7,10 ஆகிய திரிகோண ஸ்தானங்களிலோ அமர்ந்தால் இச்சாதகனுக்கு யோகமே விளையும். இவனுக்குச் சுகபோகம் மெத்த ஏற்படினும் ரோகமும் உண்டாகும் என்ற கருத்தையும் உள்ளடக்கிப் பலன் நிகழ்த்துவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 282 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சங்கர, புலிப்பாணி, பாடல், சம்போ, astrology, சுபனுமேயாகி, ரோகமும்