ஆரூடப் பாடல் - 6, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
கிரகத்தின் கோளாறின்று காட்டிடும் கவலையாலே உரமுள்ள ஆறும் ரெண்டும் உடனாறும் வீழ்ந்ததப்பா பரபரப்பதிகமாகும் பாவியென்ற சுவர்கள் சிறப்புடன் சிலநாள் போக சேமமே பெறுகுவாயே. |
ஆறும், இரண்டும், ஆறும் விழுந்ததால் கிரக கோளாறின் காரணமாய் கவலையும், பதட்டமும் அதிகரிக்கும். நற்பெயருக்கு களங்கமுண்டாகும். இந்த நிலமை சில நாளில் மாறிடும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 2, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆறும், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்