ஆரூடப் பாடல் - 6, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
கருணையு முனக்குயேது கிரகங்களெல்லாம் தீது ஆறு ஒன்றும் மூன்றும் விழ அதிர்ஷ்டமும் போச்சுதப்பா பொருளது விரையமாகும் பொல்லாப்பு அதிகமாகும் உருபடாதுந்தன் செய்தி ஒன்றுக்கும் மஞ்சிடாதே. |
ஆறம், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உந்தன் எண்ணம் பலிதம் ஆகாது. கைப்பொருள் விரையமாகும். பொல்லாப்பு அதிகரிக்கும், நீ எண்ணிய எண்ணங்கள் உருப்படாது இருந்தாலும் அஞ்சாதே என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 6, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், பொல்லாப்பு, விரையமாகும், ஒன்றும், மூன்றும்