ஆரூடப் பாடல் - 3, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
ஒன்றுக்கு மஞ்சிடாதே ஒரு மூன்று யிராறானால் நன்றப்பா நினைப்பதெல்லாம் நடந்திட ஜெயமேகாணும் இன்றுடன் உனது பீடையிடர்களுமொழிந்து போச்சு ஊன்மனைதனில் விவாகம் உறுதியாய் கூடும்பாரே. |
மூன்றும் அதையடுத்து இரண்டு ஆறும் வீழ்ந்தால் இனி நீ நினைப்பதெல்லாம் ஜெயமாகும் என்கிறார் அகத்தியர். இன்றுடன் உன்னை பிடித்திருந்த தீயவைகள் விலகி விரைவில் உனது இல்லத்தில் திருமணம் ஒன்றும் நடைபெறும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், என்கிறார், உனது, நினைப்பதெல்லாம், இன்றுடன்