ஆரூடப் பாடல் - 3, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
அதிகமாய் கவலைவேண்டாம் அதிர்ஷ்டமுமுனக் குண்டாச்சு பதிதனில் மிகவுமேன்மை பாக்கிய மடையப்போராய் கதியென வடைந்தபேரை பாத்து ரஷிப்பாய் நீ தான் நிதியுடன் ஏழைகட்கு நிகழ்த்துவாய் தர்மந்தன்னை. |
பாய்ச்சிகை உருட்டிடும் பொழுதில் அடுத்தடுத்து மூன்றும், ஆறும், இரண்டும் விழ இனி வரும் நாட்களில் உனக்கு நன்மையுண்டாகும். மேலான நிலைகளை அடைவாய். தஞ்சமென வருவோரை காத்து ரட்சிப்பாய். ஏழைகளுக்கு உன்னால் இயன்ற தர்மத்தை செய்து வர நன்மை உண்டாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 6, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், பாய்ச்சிகை, ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், ஆரூடப், ஸ்ரீஅகத்தியர், பாடல்