ஆரூடப் பாடல் - 3, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
கொஞ்சவே மூன்றுமொன்றும் மூன்றுமே விழுந்ததாலே சஞ்சலமொழிந்து போச்சு சகலமும் நன்மையாச்சு வஞ்சகம் செய்தபேர்கள் வகையற்று ஒழியலாச்சு அஞ்சாதே நீ செய்வதெல்லாம் அடைகுவாய் லாபந்தானே. |
உனக்கு மூன்றும், ஒன்றும், மூன்றும் பாய்ச்சிகையில் விழுந்ததால் கவலைகள் எல்லாம் தீர்ந்து நன்மைகள் உண்டாகும். வஞ்சகம் செய்தவர்கள் அழிந்து போவார்கள்.அஞ்ச வேண்டாம், இனி நீ செய்வதெல்லாம் நன்மையாகவே முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 3, 1, 3. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், மூன்றும், வஞ்சகம், செய்வதெல்லாம்