ஆரூடப் பாடல் - 2, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
வாரென யிரண்டீராறும் வந்திடில் கெடுதியப்பா நேரவே எடுத்தவேலை நிதானமே மிகந்துகூடும் பாரது மூளுமப்பா பொரந்திய குடும்பந்தன்னில் தேரவே வழியண்டு துதித்திடாய் தெய்வந்தன்னை |
இரண்டும், இருமுறை ஆறும்விழ எடுத்தவேலைகள் எதுவாயினும் நிதானமாகவே கூடும். மனையில் சண்டை நடக்கும்.பலவித கவலையுண்டாகும். ஆனால் உனது குலதெய்வத்தையோ நவக்கிரகத்தையோ பூஜை செய்ய நன்மையுண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 6, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப்