ஆரூடப் பாடல் - 2, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
போமெனதுயரம் போகும் பக்ஷமாய் ரெண்டாறொன்றில் கோமான்போல் வாழ்வுண்டாகும் குடும்பத்தில் மணமே தாமதமின்றி நோயும்தணிந்திடும் வெளியூர் போகக்கூடும் ஷேமமேத மிதவுமுண்டாகும் ஜெகம் புகழடைகுவாயே. |
இரண்டும், ஆறும், ஒன்றும் விழுந்தால் இல்லறத்தின் துன்பங்களெல்லாம் விலகும், தனவந்தனாக வாழ்வு ஏற்படும். மனையில் மணங்கூடும், நோய்கள் நீங்கும், வெளியூர் போகவே ஷேமத்தைத் தரும், பிரக்யாதியளிக்கும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 2, 6, 1. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடம், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், வெளியூர்