ஆரூடப் பாடல் - 1, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
மீறியேவுந்தனை வாக்கை மனைவி மக்களும் நடப்பார் தூறியே மிகுபேர் நஷ்டம் துணைவரால் வந்துநேரும் ககரியம் கைகூடாது கவலையே அதிகரிக்கும் தூரியே நோய்கள் காட்டும் துலைதூரம் செய்திதோன்றும். |
உனக்கு ஒன்றும், மூன்றும், ஆறும் விழுமானால் மனைவியும், மக்களும் உனது வாக்கை மீறி நடப்பார்கள். நண்பர்களினால் சண்டை பொருள் நஷ்டம் ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். கொடுமையான நோயும், கெட்ட செய்திகளும் வரும்.காரியம் கைகூடாது போகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 3, 6. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், அதிகரிக்கும், கைகூடாது, வாக்கை, மக்களும், நஷ்டம்