ஆரூடப் பாடல் - 1, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம்
கவலையேன் ஒன்றும் ரெண்டும் இரண்டுமே விழுகுமானால் ஷதவணையில்லாமல் சேரும் நாள் பொருளும் ஜீவன் குவலயத் தன்னிலுந்தன் குணத்தை பாராட்டுவார்கள் துவக்கிடும் நோயும் நீங்கும் துணைவராலே சகாயம். |
ஒன்றும், இரண்டும், இரண்டும் விழந்தால் பலவிதமான லாபமுண்டாகும். கைவிட்டுப்போன பொருளாயினும், ஜீவனாயினும் தவணையில்லாமல் எட்டு நாளைக்குள் வந்து சேரும். உன்னை மிகவும் நல்லவனென்று புகழ்வார்கள். ஆரம்பமாகும் நோயும் நீங்கும். சினேகிதர்களால் உதவியுண்டாகும். என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் - 1, 2, 2. - ஸ்ரீஅகத்தியர் பாய்ச்சிகை ஆரூடம், ஆரூடப், ஜோதிடம், ஆரூடம், ஆரூடங்கள், பாய்ச்சிகை, பாடல், ஸ்ரீஅகத்தியர், இரண்டும், நீங்கும், ஒன்றும், சேரும், நோயும்