தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்

‘பத்து கர்ப்பிணிப் பெண்களில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. முன்பே இவர்களுக்கு இவ்வியாதி உள்ளது அல்லது கருத்தரித்த பின்னர் ஏற்படுகிறது. கருத்தரித்த பின் கட்டுப்பாடு இல்லாமலிருந்தால் குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ நேரத்தின்போது சிக்கலில் கொண்டுவிடும். வயதான கருத்தரிப்பின்போது உயர் ரத்த அழுத்த வாய்ப்புள்ளது. இது தீவிரமடைந்தால் உடனடியாய் குழந்தையை அறுவை செய்து எடுக்கவேண்டும்’ என்கிறார் சிங்கப்பூர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர் டான் காக் ஹியன்.
எனவே, தாய்மையைத் தள்ளிப் போடாதீங்க!
நன்றி குமுதம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாய்மையைத் தள்ளிப் போடாதீர்கள் - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், கட்டுரைகள், தாய்மையைத், articles, அறுவை, தள்ளிப், சிகிச்சை, women, மருத்துவக், ladies, போடாதீர்கள், சர்க்கரை, வியாதி, காரணம், கருத்தரித்த, உள்ளது, சிசேரியன், section, அதிகரித்து, ஆண்டில், சதவிகிதமாகவும்