திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
திருவருட்பயன் - ஆறாம் பத்து
6. அறியும் நெறி
நீடும் இருவினையும் நேராக நேர்ஆதல் கூடும் இறைசத்தி கொளல். |
51 |
ஏகன் அநேகன் இருள்கருமம் மாயைஇரண்டு ஆக இவை ஆறு ஆதி இல். |
52 |
செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வான் உளன்என்று உணர். |
53 |
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தெ ஊனொடு உயிர் தான் உணர்வொடு ஒன்றாம் தரம். |
54 |
தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மைதரும் பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ. |
55 |
கண்தொல்லை காணும்நெறி கண் உயிர் நாப்பண்நிலை உண்டுஇல்லை அல்லது ஒளி. |
56 |
புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை மன்செயலது ஆக மதி. |
57 |
ஓராதே ஒன்றையும்உற்று உன்னாதே நீமுந்திப் பாராதே பார்த்தனைப் பார். |
58 |
களியே மிகுபுலனாய்க் கருதி ஞான ஒளியே ஒளியாய் ஒளி. |
59 |
கண்டபடியே கண்டு காணாமை காணாமல் கொண்டபடியே கொண்டு இரு. |
60 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவருட்பயன் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், திருவருட்பயன், சாத்திரங்கள், சித்தாந்த, உயிர், இலக்கியங்கள்